லிவிங் டுகெதர் வாழ்பவர்களுக்கு உயர் நீதிமன்றம் வைத்துள்ள கோரிக்கை.! நீதிடா நியாயம் டா எல்லாம் இனி இல்லையாம்.!!
வெளியாகி உள்ள ஊடகத் தகவலில் லிவிங் டுகெதர் வாழ்க்கை என்பது அவரவர் தங்களின் விருப்பத்தின் பேரில் தேர்வு செய்து வாழ்வதாகும். இந்த வாழ்க்கை சட்டரீதியாக அனுமதிக்கப் பட்ட வாழ்க்கை அல்ல, லிவிங் டுகெதர் வாழ்பவர்கள் பின்னாளில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சட்ட ரீதியாக லாப நஷ்ட நீதி கிடைக்கும் என்று நம்பாதீர்கள்.
பதிவு திருமணம் செய்யப் பட்ட தம்பதிகள் மட்டுமே சட்ட ரீதியாக கணவன் மனைவி என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக லிவிங் டுகெதர் வாழ்ந்தவர்கள் குடும்ப நல நீதிமன்றத்தில் நீதி கேட்டு அதிகம் செல்வதால் இந்த எச்சரிக்கையை நீதி மன்றம் வெளியிட்டுள்ளது.
வாழ முடியும் என்றும் லிவிங் டுகெதர் வாழ்க்கை தொடங்கினால் வாழுங்கள், சட்ட ரீதியாக வாழும் வாழ்க்கைக்கு குடும்ப நல நீதிமன்று உதவும் எனக் கூறப்பட்டுள்ளது.