தாயின் பிறந்த நாளில் இறந்த தந்தையை தாயின் கண் முன் கொண்டு வந்து நிறுத்திய மகன்.! அதிர்ச்சியில் உறைந்து போய் நின்ற தாய்.!இதோ வைரலாகும் வீடியோ.!!
உலகில் தந்தை மகள் பாசத்தை விட தாய் மகன் பாசம் தான் அதிகம் என்று சொல்லலாம். தந்தை மகள் பாசம் அடிக்கடி பேசப்படும் ஆனால் தாய் மகன் பாசம் பேசப் படுவதில்லை. திருமணத்தின் பின் மகன்கள் தாயை ஒதுக்கிவிடுவார்கள் என்பது இன்றளவில் நம்பப் படுகின்ற ஒன்று ஆனால் மகள் வீட்டில் இருக்கும் தாய்மார்கள் உரிமை இழந்தவர்களாக இருப்பார்கள்,
மகன் வீட்டில் இருக்கும் தாய்மார்கள் அதிகாரம் செய்யும் அளவு உரிமையுடன் இருப்பார்கள்.அம்மா பிரிந்திருந்தாலும் அம்மா மீது மகன்களுக்கு அதிக பாசமென்பது எழுதப்படாத உண்மை. இந்த வீடியோவில் தாய் மீது அதிக அன்பு கொண்ட மகன் ஒருவர் செய்த செயல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றனர்.
தாயின் பிறந்த தினத்தன்று தாய் அதிகம் நேசித்த தந்தையின் உருவத்தை மெழுகு சிலையாக கொண்டுவந்து தாயை மகிழ்வித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு கணவர் மரணமடைந்த நிலையில் கணவரின் நினைவிலேயே தாயார் வாழ்ந்துள்ளார்.
இதனை அவதானித்த அவரது மகன் தாயாரின் பிறந்த நாளில் தந்தையின் உருவ மெழுகு சிலையை தாயாருக்கு பிறந்த நாள் பரிசாக வழங்கியுள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் இத்தனை அன்பான மகனா என வியந்து வருகின்றனர்.!