பிரபல சமூகவலையங்களில் ஒன்றான பேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!
பேஸ்புக் பாவனையாளர்கள் வெறுப்புணர்வு தூண்டும் வகையிலும் பரபரப்பை ஏற்படுத்த கூடிய கருத்துக்கள் போன்றவற்றை போஸ்புக்கில் பதிவிடுவதை கட்டுப்படுத்துவதற்கு சிறந்த முறையில் தொழில்படும் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும் பேஸ்புக்கின் இந்த செயற்பாடுகள் தற்போது இலங்கை மற்றும் மியன்மார் போன்ற நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
வெறுப்பு உணர்வு மற்றும் நாட்டின் பாதுக்காப்பை சீர்குலைத்து வன்முறையை தூண்டும் வகையிலான தகவல்களை பதிவிடுவோரின் எண்ணிக்கையினை 5 ஆக பேஸ்புக் மட்டுப்படுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கம் வட்ஸ் அப் சமூக வலைதளம் தகவல் சென்றடைவதை அவதானித்துள்ளது.
மற்ற நாடுகளில் 20 பாவனையாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்தலாம் என்ற முடிவில், இந்தியாவில் ஆக கூடியது 4 பேருக்கு மட்டுமே இந்தக் சேவை மேற்கொள்ளப்பட்ட்தாகவும் தெரிவித்தார்.