கல்முனைக்கு விஜயம் மேற்கொண்ட கலபொட அத்தே ஞானசார தேரர்..!!
கல்முனை போராட்டம் மிக மோசமான நிலையை உருவாக்கியுள்ளது அதற்கான ஒரு நல்ல தீர்வினை பெற்று தராத பட்ஷத்தில் பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் இன்று கல்முனைக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டார்.மேலும் அவர் கல்முனையில் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவித்தார்
சென்ற மூன்று நாட்களுக்கு முன்னர் அவர் கல்முனைக்கு செல்லவிருப்பதாக தகவல் ஒன்றை வெளியிட்டார் இன் நிலையில் இன்று அவர் அங்கு செல்வதாக கூறினார்.ரத்ன தேரரின் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்ட அவர் கூறிய கருத்துக்களில் அச்சம் ஏற்பட்டிருந்த அதேவேளை முஸ்லிம் அரசியல் வாதிகளும் பதவி விலகியிருந்து குறிப்பிடத்தக்கது.
கல்முனையில் உண்ணாவிரம் இருக்கும் தேரர் உற்பட இந்து மதகுருமாரை சந்திக்க ஞானசார தேரர் அங்கு செல்ல இருப்பதாக கூறினார் மேலும் அங்கு என்ன நடக்குமோ என்ற எண்ணம் எழுந்துள்ளதுஇது போன்று போராட்ட இடத்திற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களை ஓட ஓட விரட்டிய அடித்த போராட்டக்காரர்கள் ஞானசார தேரரை வரவேற்பார்களா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.