அனுராதபுர பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்ப்பு ..!
இன்று பொலிசுக்கு அசவர அழைப்பொன்று வந்தது இதில் பெண் ஒருவர் நீரில் சடலமாக கிடக்கின்றார் என்பதாகும் சம்பவ இடத்திற்க்கு விரைந்த பொலீசார் சடலத்தைமீட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் அனுராதபுரம் திஸவெவ குளத்தினில் இப்பெண்ணின் சடலம் மீடகப்பட்டதாகவும் இவரின் வயது 50 மதிக்கத்தக்கதாக இருக்கலாம் எனவும் நம்பப்படுகின்று ஆனால் இப்பெண்ணை அடையாளம் காணமுடியாமல் உள்ளதால் இவரின் பிரேதத்தை அநுராதபுர வைத்தியாசாலையில் வைத்துள்ளதாக அறியமுடிகின்றது.
புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்