பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கத்தியால் வெட்டிய திருடர்கள்..! யாழ்பாணத்தை அதிர வைத்த சம்பவம்…!
வட்டுக்கோட்டையில்( யாழ்பாணம்) 59 வயதுடைய பெண்ணும் அவருடைய கணவரும் வீடொன்றில் வசித்து வந்த நிலையில்
வீட்டில் உறங்கிக்கொண்டிருக்கும் போது வீட்டினுள் புகுந்த திருடர்கள் வீட்டிலுள்ள பணம் நகைகளை திருடியதுமட்டுமல்லாது கணவனை கட்டிவிட்டு மனைவியை அத்திருடர்கள் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதனால் சுய நினைவை இழந்த பெண்ணின் உடம்பில் கத்தியால் வெட்டியுமுள்ளனர் . உடல் முழுவதும் கயத்துடன் பெண் கிடந்துள்ளார்.
இச்சம்பவம் அப்பிரதேசத்தில் பாரிய அதிர்வினை ஏற்படுத்தியுள்ளது சம்பவயிடத்திற்க்கு விரைந்த பொலீசார் விசாரணை மோற்கொண்டுவருகின்றனர்.
மேலதிக விசாரணையில் திருடர்கள் முகத்தினை மூடியவாறும் சார்ட்ஸ் மற்றும் டீசேர்ட் அணிந்தும் வந்ததாக அறிய முடிகின்றது
பாதிக்கப்பட்ட தம்பதியினர் தற்சமயம் யாழ் வைத்தியசாலை சிகிச்ஞைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்..மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றது..!
புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்