கொழும்பில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு..!
கொழும்பில் மர்ம நபர்களால் ஜம்பட் தெருவில் சற்று நேரத்திற்க்கு முன்னர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது இதனால் அப்பகுதி பரபரப்படைந்துள்ள நிலையில் காவற்றுறையினர் அங்கு வந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்ததாகவும் சம்பவவிடத்தையொட்டிய பகுதிகளை காவற்துறை விசாரணைகளுக்காக மூடப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது
இச்சம்பவத்தின் பின்னணி யார் காரணம் என்ன போன்றவிடயங்கள் இன்னும் தெரியவில்லை என பொலீஸார் தெரிவித்துள்ளனர்..!