இரத்த ஓட்டத்தை சீராக்கி இதய அடைப்பை தடுக்கும் இலகுவான சமையலறை மருத்துவம்..! படித்து அதிகம் பகிருங்கள்.. ..!!
என்ன தான் வீட்டில் இயற்கை மருத்துவங்கள் இருந்தாலும் நாம் செயற்கையின் பின் ஓடுவது வழக்கமான ஒன்று தான். இருப்பினும் இயற்கை அதே நேரம் இலகுவாக கிடைக்கும் மருத்துவங்களை வைத்து சில நோய்களை தீர்த்துக் கொள்ளலாம். இன்று நாம் பார்க்கப் போவது வெள்ளைப் பூண்டு பற்றித் தான். ஒவ்வொருவருடைய சமையல் அறையிலும் சாதாரணமாக இருக்கும் பொருள் பூண்டு.
தினமும் இதனை பச்சையாக சாப்பிட்டு வர வேண்டும். அதாவது ஒரு நாளைக்கு ஒரு பூண்டு பல்லு சாபிட்டால் போதுமானது. காலை எழுந்ததும் வாயை கழுவிவிட்டு பூண்டு பல் ஒன்றை வாயில் போட்டு நன்றாக சப்பி சாபிடுங்கள். இப்படி சாப்பிடுவதால் அன்றைய நாள் புது உற்சாகத்துடன் ஆரம்பிக்கும்.
அதிகம் டென்சன் மன உளைச்சல் அதிகம் இருந்தால் ஒரே ஒரு பூண்டு பல்லை வாயில் போட்டு சப்பி சாப்பிட்டு தண்ணீர் குடியுங்கள். சிறிது நேரத்தில் மன உளைச்சல் நீங்கி மனம் அமைதி பெறும். அடுத்து இப்படி பச்சை பூண்டு சாப்பிடுவதால் இரத்த ஓட்டம் சீராகி இதய அடைப்பு நீங்குகிறது.
அடுத்து கல்லீரல் சம்மந்தமாக உள்ள நோய்கள் இலகுவாக தீர்ந்துவிடும். அதே போல் சுவாச பிரச்சனைகள் தீர்ந்துவிடும். ஆண்மையின்மை பிரச்சனைக்கும் குழந்தையின்மை பிரச்சனைக்கும் உடனடி தீர்வு கிடைக்கிறது..!!