கால் வீக்கம், மற்றும் தாங்க முடியாத கால் வலியை நொடியில் குணப்படுத்தும் முன்னோர்களின் அற்புத மருத்துவம்..! அதிகம் பகிர்ந்துகொள்ளுங்கள். !!
நீங்கள் அடிக்கடி தூர இடங்களுக்கு பயணம் செய்பவரா. அல்லது கால் நடையா தினசரி வெளியில் அலைபவரா.. இல்லை சிறிது நடந்து வந்தாலே உங்களுக்கு கால் வீக்கம் மற்றும் கால்களில் உளைவு மற்றும் நோ ஏற்படுகின்றதா.
எல்லாவற்றிற்கும் இருக்கவே இருக்குங்க கைக்குள்ளே மருந்து. கொஞ்சம் கற்பூரம் மற்றும் கடுகு எண்ணெய் கலந்து கொஞ்ச நேரத்துக்கு சூடேற வச்சுக்குங்க அப்புறம் என்ன எங்கெல்லாம் உங்களுக்கு வலி இருக்கிறதோ அங்கெல்லாம் பூசிக்குங்க..
இந்த எண்யெயை நீங்க கால் வலிக்கு மட்டுமில்லாம மூட்டு வலி உள்ள இடங்களில கூட பூசிக்கலாம். எந்த பக்க விளைவுகளும் ஏற்படாதுங்க. தொடர்சியான கால்வலி இருந்துட்டே வந்திச்சுன்னா கொஞ்ச நாட்களுக்கு இத நீங்க பூசிக்கிட்டே வந்திங்கன்னா வலிகள் இருந்த இடமே தெரியாம போயிடுமுங்க.
நம் முன்னோர்கள் சொல்லி வைச்ச மருந்துகளை எடுத்துக்கிறதால நமக்கு எந்த பக்க விளைவுகளும் வரப்போரதில்ல எங்கிறது தானுங்க இதில இருக்கிற விசேஷமுங்க…