மரணத்தை தவிர பல நோய்களை குணப்படுத்தும் கிராம்பு டீ..! வாரம் ஒரு முறை குடியுங்கள் போதும்..! செய்முறை மற்றும் விபரங்கள் இதோ..!!
வீட்டில் இருக்கக் கூடிய சின்ன சின்ன பொருட்களை வைத்து நல்ல மருத்துவங்களை செய்ய முடியும். பலர் இயற்கை மருத்துவங்கள் செய்வதாயின் மருந்து கடையை தேடி செல்ல வேண்டும் அங்கும் மருந்து இருக்காது என மூக்கால் அழுவார்கள், ஆனால் வீட்டில் இருக்கும் சிறிய பொருள் ஒன்று உங்கள் பெரிய நோய்களை தீர்க்கிறது என்றால் நம்புவீர்களா.!? இதை பயன்படுத்தினால் கண்டிப்பாக நம்புவீர்கள்.
கிராம்பு இது அனைவரின் வீடுகளிலும் இலகுவாக கிடைக்க கூடிய ஒன்று தான். இதை வைத்து சில நோய்களை தீர்க்கலாம். முதலில் சிலருக்கு பல் வலி, பல் வீக்கம்,சதை கரைவது, பல் இடுக்கில் இரத்தம் வருவது போன்றவை இருக்கும். இதற்கு என்ன செய்தாலும் சரி வராது. இதற்கு இலகுவான தீர்வினை கிராம்பு டீ தருகிறது.
அடுத்தது சிலருக்கு அதிக டென்சன் ஆனால் தலைவலி வந்துவிடும் அப்படி வந்தால் உடனே காப்பி குடிப்பார்கள் ஆனால் இனி கிராம்பு டி குடியுங்கள் நொடியில் தலை வலி தீர்ந்துவிடும். அடுத்து காலையில் எழுந்திருக்கும் போது உட்சாகமாக எழுந்திருந்தால் தான் அன்றைய நாள் அழகாகும் ஆனால் சிலருக்கு சுறுசுறுப்பே இருக்காது இவர்கள் கிராம்பு டீ யில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் போதுமானது.
சிலருக்கு செரிமான பிரச்சினைகள் இருக்கும் அதே போல் குடற்புழு தொல்லை, வயிற்றுவலி, வயிற்று பொருமல், போன்றவற்றிற்கு இந்த கிராம்பு டி மருந்தாகிறது. சரி இந்த டீயை எப்படி தயாரிக்க வேண்டும் ஒரு கப் நீரை கொதிக்க வையுங்கள்,அதில் ஒன்று இரண்டாக தட்டிய 5 கிராம்பை போடுங்கள். நன்றாக கொதித்ததும் இறக்கி வடித்து குடியுங்கள் அவ்வளவு தான். இந்த பதிவு பிடித்தால் ஷேர் செய்யுங்கள்..!!