தற்கொலை குண்டுடன் பெண்ணை கட்டிப் பிடித்த கொடூரன்.! வெடித்து சிதறிய உடல்கள்.!
தற்கொலை குண்டு தாக்குதலில் அப்பாவி பெண் ஒருவர் இறந்த செய்தி கேரளாவின் நாய்க்கட்டி பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரளாவை சேர்ந்த நாசர் அமீனா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் மகிழ்ச்சியாக இருந்துள்ளது குடும்பம். அதே பகுதியை சேர்ந்த பென்னி என்ற நபர் நாட்காலி கடை வைத்திருந்துள்ளார்.
இவர் அமீனாவை காதலிப்பதாக பல முறை கூறி தன்னுடன் வந்துவிடும் படி கூறியுள்ளார். ஆனால் அமீனாவோ முடியாது என மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த பென்னி நீ உன் கணவனுடன் எப்படி வாழ்கிறாய் என பார்க்கலாம் என கூறிச் சென்றுள்ளான். இதை கண்டுகொள்ளாத அமீனா தன்பாட்டில் இருந்துள்ளார். சரியான நேரத்தை எதிர் பார்த்திருந்த பென்னி அமீனாவின் கணவர் நாசர் தொழுகைக்காக பள்ளி சென்றுள்ளார்.
உடனடியாக அமீனாவின் வீட்டிற்கு சென்ற பென்னி தான் உடலில் கட்டியிருந்த குண்டை அமீனாவை இருக்கி கட்டி பிடித்த படி வெடிக்க வைத்துள்ளார். இதனால் இருவரும் உடல் சிதறி இறந்துள்ளனர். சத்தம் கேட்டு வந்த மக்கள் பொலீசாருக்கு தகவல் கொடுக்க இது தொடர்பாக பொலீஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.!
நம் செய்திகள் பிடித்தால் , இங்கே உள்ள பேஸ்புக் பட்டனில் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாமே. உங்கள் ஆதரவை நமது இந்தச் சேவைக்கும் வழங்கலாமே!!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”