கண் பார்வையில் கோளாறா.? கண்ணாடி இல்லாமல் சில நிமிடம் கூட இருக்க முடியவில்லையா.? இதில் சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள். எப்பவுமே கண்ணாடி தேவையே இல்லை…!!
தேவையற்ற கொழுப்பை குறைப்பதற்காக கொள்ளு பயன்படுத்துகின்றனர். கொள்ளு ஊறவைத்த நீரை அருந்தினால், உடலில் இருக்கும் கெட்ட நீர் வெளியேறும். அதை கொதிக்க வைத்து குடித்தால் ஜலதோசம் குணமாகும்.கொள்ளு நீரை குடிப்பதால் நம் உடல் உறுப்புகளுக்கு சக்தி கிடைத்து நோயை கட்டுப்படுத்தலாம்.
வயிற்று போக்கு, வயிற்று பொருமல், கண்நோய்கள் போன்றவற்றை குணப்படுத்துகிறது. பசி எடுக்க கொள்ளு கஞ்சி செய்து குடிக்கவும்.கொள்ளை சாப்பிடுவதால் எலும்புகள், நரம்புகள் வலுப்பெறும்.மாதவிடாய் பிரச்சனைகள் உள்ளவர்கள் கொள்ளும் அதனுடன் 1டீஸ்பூன் சீரகமும் சேர்த்து ஊறவைத்து,பின் அதை காய்ச்சி வடிகட்டி அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்து வரவேண்டும்.
ஏனெனில் கொள்ளில் அதிகளவு அயர்ன் சத்து உள்ளது.ஆரம்பிக்கும் போது கொஞ்ச கொஞ்சமாக ஆரம்பிக்க வேண்டும். இது சூடு என்பதால் இதனை கவனித்து தொடரவும்.மிளகு, சீரகம் சேர்த்து ரசம் போல சாப்பிடலாம்.கொள்ளை அரைத்து பால் எடுத்து சூப் செய்து சாப்பிடலாம்.
கொள்ளில் வைட்டமின்கள், புரதசத்து, இரும்புச்சத்து, ஆகியவை இருப்பதால் தான் முன்னோர்கள் இந் மகத்துவ மருந்தை பயன்படுத்தியுள்ளனர்.இது ஆண்களின் மலட்டுத்தன்மையை நீக்குகிறது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவு. அதை சாப்பிடுவால் , சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி வைக்கும்.