வயிற்றில் உள்ள சூட்டை குறைந்து, பெண்களே உங்களை அழகாக்கும் அற்புத மருத்துவம் பற்றி தெரியுமா.? இதோ உங்களுக்காக..!!
பெண்கள் என்றாலே அழகானவர்கள் தான். அவர்களின் அழகை இன்னும் அழகு படுத்துவது யாதெனில் தாய்மை தான். பெண்கள் கருவை சுமக்க தொடங்கிய பின் அவர்களது வயிறு விரிவடைய தொடங்குகிறது.அதாவது ஒல்லியா இருக்கும் பெண்களின் வயிறு மட்டும் பலூன் போல் ஆகிவிடும் பிரசவத்தின் பின் வயிறு சுருங்கிவிடுவதால் வயிற்றில் கோடு கோடாக வடுக்கள் வந்துவிடுகிறது.
இதற்கு மார்கெட்டில் பல கிறீம்கள் ஆயில்கள் என இருந்தாலும் அவை சரியான தீர்வு கொடுக்கிறதா என கேட்டால் இல்லை தான். அவை முழுவதும் கெமிக்கல் நிறைந்தது.வயிற்றுப் பகுதிக்கு நாம் எந்த ஒரு மருத்துவம் செய்வதாக இருந்தாலும் கெமிக்கல் அற்ற விடயங்களையே பயன் படுத்த வேண்டும் இல்லாவிட்டால் பல பக்க விளைவுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
இன்று நாம் பார்க்கப் போவது பக்க விளைவுகள் இல்லாத வயிற்றுக்கு குளிர்மை தருவதுடன்
இந்த பிரசவ கோடுகளை நீக்கக் கூடிய இரு இயற்கை மருந்தை தான். இது கர்பிணி பெண்களுக்கு மட்டும் இன்றி அதிக குண்டாக இருந்து திடீரென ஒல்லியாக மாறுவோருக்கும் இப்படி வடுக்கள் வரும். அப்படி வருபவர்களும் இதனை முயற்சி செய்யலாம்.
இது உடனடி பலன் கொடுக்காது மெதுவாகவே பயனளிக்கும். முதலில் தேவையான பொருட்களை பார்க்கலாம்.கற்றாழை, சுத்தமான தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய். இது மூன்றும் போதுமானது. இதனை கொண்டு எப்படி இந்த ஆயிலை செய்வதுகொள்வது? முதலில் அடுப்பில் சட்டியை வத்து 200 ml தேங்காய் எண்ணெயை ஊற்றுங்கள்,
அது கொஞ்சம் சூடானது விளக்கெண்ணெய் 100 ml விடுங்கள் நன்றாக சூடானது சோற்றுக் கற்றாழையையும் சேருங்கள். அதன் பின் என்ன செய்ய வேண்டும் என்பதை கீழ் உள்ள வீடியோவில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். பிடித்தால் பகிருங்கள்.!