வீட்டில் உள்ளவர்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய 5 மருத்துவ குறிப்புகள். அனைவரும் அறிய அதிகம் பகிருங்கள்…!!
வீட்டில் இருக்கும் ஒரு முதியவர் 100 வைத்தியசாலைகளுக்கு சமம் என்பார்கள். ஆனால் இன்று வீட்டில் பெரியவர்களை வைத்துக் கொள்ள தயங்குகின்றனர். இதனால் தொட்டதற்கு எல்லாம் வைத்தியசாலைக்கு ஓடும் நிலை தான் உள்ளது. இன்று நாம் வீட்டில் செய்துகொள்ளும் இலகுவான ஐந்து மருத்துவ குறிப்புகளை தரப் போகிறோம். 1) வயிற்று வலி. இது சாதாரணமான ஒன்றாக இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.
இதற்கு வலி கொல்லி எனும் மாத்திரைகளை பயன்படுத்தி பலர் பக்கவிளைவுகளுக்கு ஆளாகின்றனர். இனி அது வேண்டாம். ஒரு கப் மோர் எடுத்துக் கொள்ளுங்கள். வெந்தயம் சிறிதளவு எடுத்து பொன்னிறமாக வறுத்து அரைத்து தூளாக்கிக் கொள்ளுங்கள். ஒரு கப் மோருக்கு அரை கரண்டி வெந்தய தூள் சேர்த்து மிக்ஸ் செய்து குடியுங்கள். எப்படியான வயிறு வலியும் நொடியில் நின்றுவிடும்.
இதனை 5 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் குடிக்கலாம். 2) முதுகு, கை, கால் வலி உள்ளவர்கள். 1 கிராம் சுக்கு, 5 கிராம் மிளகு, 5 கிராம் கராம்பு, சேர்த்து நன்றாக உரலில் போட்டு இடித்து கொள்ளுங்கள். பின் 1 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் இடித்து வைத்திருக்கும் தூளை சேருங்கள். 2 நிமிடம் நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி நாட்டு சர்க்கரையுடன் குடியுங்கள்.
1வாரம் குடித்தால் ஜென்மத்தில் முதுகு வலி வராது. அடுத்து முடி உதிர்தல், முடி கறுப்பதற்கு. 150 மில்லி தேங்காய் எண்ணை எடுத்துக் கொள்ளுங்கள். பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றுங்கள். எண்ணெய் சூடாக முன்பு ஒரு பிடி கறிவேப்பிலையை எண்ணையில் போடுங்கள். எண்ணெய் கொதித்து கறிவேப்பிலை நிறம் மாறியதும் இறக்கி ஆறவைத்து போத்தலில் சேமித்து வைத்து தலையில் பூசி வாருங்கள்.
இது தான் தலை முடி வளர சிறந்த ஒன்றாகும். பேன் மற்றும் பொடுகு தொல்லைக்கு. எலுமிச்சை ஒன்றை எடுத்து அதன் சாறை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு எலுமிச்சை சாறுக்கு மூன்று கரண்டு உப்பு தூள் சேர்த்து நன்றாக கரையுங்கள். உப்பு தூள் கரைந்ததும் தலைமுடயின் வேர்களில் நன்றாக படும் படி பூசி மசாஜ் செய்துங்கள்.
20 நிமிடம் விட்டு சன்போ போட்டு நன்றாக தலையை கழுவுங்கள். அவ்ளோ தான். பொடுகு பேன் இருந்த இடம் தெரியாமல் போய் விடும். அடுத்து திருமண வீடு அல்லது வீஷேட வீடுகளுக்கு செல்வதாக இருந்தால் முகத்தில் பால் ஆடையை பூசி 30 நிமிடம் விட்டு விடுங்கள். பின் குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவுங்கள். முகம் அத்தனை அழகாகி விடும்..!!