கொழும்பில் துப்பாக்கிச் சூடு . ஒருவர் மரணம்..!
நேற்று இரவு ஜெம்பட்டா வீதியில் துப்பாக்கி சூடு ஒன்று இடம்பெற்றுள்ளது.. இந்த சம்பவத்தில் ஒருவர் தளத்திலேயே மரணமடைந்துள்ளார். இது பற்றி மேலும் அறிய வருவதாவது .
கொழும்பு – ஜெம்பட்டா வீதியில் அருகே நின்ற ஒருவர் மீது மோட்டர் பைக்கில் வத்த இருவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர் . இதனால் சுடப்பட்டவர் மரணமடைந்த நிலையில் பைக்கில் வந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர் .
இதனால் பதற்ற நிலையை தவிர்பதற்காக பொலீஸார் குவிக்கப் பட்டதுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர்.