மொனராகலை பிரதேசத்தில் பதற்றம் . துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் பலி..!
இலங்கையில் மொனராகலை பிரதேசத்தில் நேற்று இரவு இரு வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் உயிரிழந்தனர் .
மூன்று பேர் நின்று பேசிக்கொண்டிருந்த போது நடந்த தகராறு காரணமாக ஊவா குடா ஓய எனும் இடத்தில் வைத்து 53 வயதான ஒருவரே துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார்.
அதே போல் கொவித்துபுர – உனானான யிலும் ஒருவரை சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளார் இவரது வயது 38 இருக்கும் என பொலீஸார் தெரிவித்தனர். நேற்றிரவு நடந்த இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்களால் மொனராகலை மக்கள் பதட்டத்துடன் இருகின்றார்கள்..!
புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்