வயிற்றில் தேங்கி இருக்கும் நச்சுக் கழிவுகளை உடனடியாக வெளியேற்றலாம்..! இதனை செய்து பாருங்கள்..! கண்டிப்பாக மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்…!
குழந்தை பிறந்த பின்பு வைத்தியசாலையில் வயிற்றில் இருக்கும் நச்சுக் கழிவுகள் மற்றும் உதிர் கசடுகளை எடுத்துவிடுவார்கள். ஆனால் சிலருக்கு இந்த கழிவுகள் முழுமையாக வெளியேறி இருக்காது. இதனால் வயிற்று வலி இருக்கும் அத்துடன் நீண்ட நாட்களுக்கு உதிரப் போக்கு இருக்கும்.
இதற்கான தீர்வினை தான் இன்று பார்க்கப் போகின்றோம். இதற்கு தேவையான பொருட்கள் சதைக் குப்பை விதைகள் 25கிராம். மரமஞ்சள் தூள் அரைக் கரண்டி, பனங்கற்கண்டு அல்லது கருப்பட்டி தேவையான அளவு. முதலில் 2 கப் நீரை கொதிக்க வைத்து அதில் மரமஞ்சள் தூள் மற்றும் சதைக் குப்பை விதைகளை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
2 கப் நீர் ஒரு கப் ஆகும் போது பனங்கருப்பட்டியை சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதித்ததும் இறக்கி ஆறவைத்து வடித்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். பாலூட்டும் தாய்மார்கள் இதை குடித்து இரண்டு மணி நேரத்திற்கு குழந்தைக்கு தாய்ப் பால் கொடுக்க வேண்டாம்.
குழந்தை கிடைத்தவுடன் உதிரப் போக்கு இருந்துகொண்டே இருக்கும் இதனை குடித்தால் உதிரப் போக்குடன் உதிரக் கசடுகள் நச்சுக்கள் போன்றவை வெளிவேறிவிடும். இது காசயம் என்பதால் வயிற்றுப் புண்ணும் ஆறிவிடும். இது மாதவிடாய் காலங்களிலும் குடிக்கலாம்..!