விளையாட்டு மைதானத்தில் தோல்வியால் கண்ணீர் விட்ட பிராத்வெயிட் ..! சமாதானப்படுத்திய நியூசிலாந்து அணி
உலகக்கிண்ணப் போட்டியானது நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக நடைபெற்றது.
முதல் தொடரில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்களை பெற்றது.
இதனைத் தொடர்ந்து விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணியில், கிறிஸ் கெய்ல் (87), ஷிம்ரான் ஹெட்மியர் (54) மற்றும் கார்லோஸ் பிராத்வைட் (101) ஆகியோரை தவிர ஏனையவர்கள் குறைவான ரன்களில் ஆட்டத்தை இழந்தார்கள்.
மேலும் மேற்கிந்திய தீவுகள் அணி 49 ஓவர்களில் 286 ரன்களை பெற்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இத் தொடர் முடிவடைந்தவுடன் இப் போட்டியில் கடைசி வரை போராடிய கார்லோஸ் பிராத்வைட, மைதானத்திலே கண்ணீர் விட ஆரம்பித்தார். அங்கு வந்த எதிரணி வீரர் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
You just have to see it to believe it!!! ?
An all or nothing catch in the deep by Trent Boult is the difference between winning and losing a @cricketworldcup classic.
What an incredible game of cricket! ❤#BACKTHEBLACKCAPS | #MenInMaroon #CWC19 pic.twitter.com/bRSz3429tf
— ICC (@ICC) 22 June 2019