மலேசியாவில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 12வயது சிறுவன்…!!
மலேசியாவின் பேராக் மாநிலத்தை சேர்ந்த 12 வயதுடைய சிறுவன் கைத்தொலைபேசியில் பாலியல் காணொலி பார்த்து 4 வயது சிறுமியை மூன்று முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிறுமி உடலின் சில பாகங்களில் வலி இருப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து தாய் சிறுமியை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். அதைத் தொடர்ந்து பொலிஸாரிடம் புகார் கொடுக்கப்பட்டது.
பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் பொலிஸார் கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றார்கள். மேலும் இந்த சிறுவன் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தார். பொலிஸார் எதிர்வரும் 5ஆம் திகதி வரை சிறுவனைத் தடுப்புக்காவலில் வைக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.