இவை கிடைத்தால் போதும் நீங்கள் குறைவற்ற செல்வத்துடன் வாழலாம்..! படித்து பகிருங்கள்…!!
சர்க்கரை நோய் என்பது தற்போதைய சமூகத்தின் சாபமாக உள்ளது. 20 வயதிலேயே சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டு விடுகிறது. இதற்கான காரணம் உணவு முறைகளாக இருந்தாலும் தீர்வு இயற்கை உணவாக இருக்கிறது. இன்று இதற்கான மூன்று மருத்துவ முறைகளை பார்க்கப் போகின்றோம்.
இந்த மருத்துவத்தை எடுத்துக் கொள்ளும் முன் ஆயுர்வேத மருத்துவர் ஒருவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். நெல்லிக்காய்: இது பொதுவாக அனைத்து நோய்களுக்கும் மருந்தாக இருந்தாலும் சர்க்கரை நோய்க்கும் சிறந்த தீர்வாக அமைக்கிறது. நெல்லிக்காய் ஒரு தேக்கரண்டி எடுத்து அதில் ஒரு பிஞ்ச் பனங்கற்கண்டு மிக்ஸ் செய்து காலை மற்றும் மாலை குடித்து வாருங்கள்.
இப்படி செய்து வந்தால் சர்க்கரை நோய் எப்போதும் கட்டுக்குள் இருக்கும். அடுத்து பாவற்காய்: சர்க்கரை அதிகம் உள்ளவர்கள் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் சமைத்து சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். இது உடல் புழு, மற்றும் வயிறு சம்மந்தப் பட்ட நோய்களுக்கும் நல்ல தீர்வாகும். அடுத்து சர்க்கரை நோய் உள்ளவர்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.
சம்பா அரிசி, உட்பட சில உணவுகளை தொடக் கூட கூடாது. முடிந்த அளவு எள், கொள் போன்றவற்றில் உணவு சமைத்து சாப்பிட்டு வர வேண்டும். சுகர் ப்றீ என கடைகளில் கிடைக்கும் உணவுகளுக்கு Good Bye சொல்ல வேண்டும். இப்படி செய்தாலே உங்கள் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்..!!