பார்வை குறைப்பாடா.? அட கண்ணாடி பயன்படுத்தும் அவசியமே வராது..! இதை செய்யுங்கள்…!!
கண்கள் என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான உறுப்பு. கை கால்களை இழந்துகூட வாழ முடியும் ஆனால் கண்கள் இல்லாவிட்டால் கஷ்டம் தான். இன்று இதற்கான தீர்வை பார்க்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: நெல்லி பவுடர். அடுத்து கடுக்காய் பொடி.
இவை இரண்டுமே மருந்து கடைகளில் கிடைக்கக் கூடியது. அடுத்து பால். காலை எழுந்ததும் ஒரு கப் காச்சிய பாலில் ஒரு கரண்டி நெல்லிக்காய் பொடி, கால் கரண்டி கடுக்காய் பொடி சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து வெறும் வயிற்றில் குடியுங்கள்.
இதனை தொடர்ந்து குடித்துவர கண் பார்வை கோளாறுகள் முற்றிலும் நீங்கி பார்வையில் தெளிவு கிடைக்கும்.! அடுத்து முருங்கை பூ. இது பல நோய்களுக்கு தீர்வாகினாலும் கண் பார்வைக்கு மிகவும் உதவுகிறது.
ஒரு கைபிடி முருங்கை பூ எடுத்து ஒரு கப் நீர்விட்டு நன்றாக கொதித்ததும் வடித்து எடுத்து நாட்டு சர்க்கரை சேர்த்து உறங்குவதற்கு முன் குடியுங்கள். இப்படி செய்து வந்தால் கண் பார்வை அதிகரிக்கும்..!