பெருங்காயத்துடன் பூண்டை சேர்த்து இப்படி செய்து குடியுங்கள், அன்றாடம் எம்மை தாக்கும் இந்த நோய் ஓடியே போய்விடும்.!!
ஹாய் பிரண்ட்ஸ்..! மருத்துவ குறிப்புகளில் நாம் பார்க்கப் போவது வயிற்றில் கேஸ் சேருவதை எப்படி தடுக்கலாம். ஏற்கனவே கேஸ் சேர்ந்தால் நடக்கும் விபரீதங்களையும் காரணத்தையும் பல முறை பார்த்துவிட்டதால் இன்று கேஸ் சேருவதை தடுக்க என்ன செய்யலாம் என பார்க்கலாம்.
வயிற்றில் கேஸ் இருந்தால் அடிக்கடி ஏப்பம் வருவது..டர் டர்..மற்றும் மலச்சிக்கல்… போன்ற விடயங்கள் அதிகமாக காணப்படும். மூச்சு எடுக்கவே சிரமப் படுவீர்கள். இதற்கு இலகுவான தீர்வு இயற்கை மருத்துவத்தில் உள்ளது வாங்க பார்க்கலாம்.! சீரகம்.இது செரிமான பிரச்சனைகளுக்கும் கேஸ் பிரச்சனைக்கும் தீர்வாகும் ஒன்று.
ஒரு கப் தண்ணீரை பாத்திரம் ஒன்றில் ஊற்றி ஒரு கரண்டி சீரகம் போட்டு அதனுடன் இரண்டு புதினா இலை சேர்த்து கொதிக்க வைய்யுங்கள்..! நன்றாக கொத்தித்ததும் ஆறவைத்து குடியுங்கள். ஒரு நாளைக்கு மூன்று வேலை வீதம் மூன்று நாட்கள் குடித்தாலே ஜென்மத்திலும் கேஸ் பிரச்சனை வரவே வராது.
அடுத்த டிப்ஸ். பூண்டை தோல் உரித்து சிறிதளவு நெய் சேர்த்து வறுத்து சாப்பிடுங்கள் கேஸ் தொல்லை ஓடியே போய்விடும். நகத்திலும் சிறிய துண்டு பெருங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து ஒரு கப் நீரில் கொதிக்க வைய்யுங்கள் நன்றாக கொதித்ததும் வடித்து.. ஒரு நாளைக்கு இரண்டு முறை வீதம் குடித்தாலே போதும். கேஸ் தொல்லைக்கு குட் பாய் சொல்லிவிடலாம்.