உங்களை மரணம் வரை அழைத்துச் செல்லும் மோசமான உணவுகள் பற்றி தெரியுமா !? ஒரு நிமிடம் படியுங்கள் பின் பகிருங்கள்..!
நாம் அடிக்கடி நம்ம நேயர்களுக்கு சொல்ற விசயம் உணவு எவ்வளவு ஆரோக்கியமோ அந்த அளவு விசம் என்று. காரணம் அதிக உணவு எடுத்துக் கொள்வதால் பல ஆபத்துகளை நாம் பல முறை சந்தித்து இருப்போம். அதனால் தான் நம் முன்னோர்கள் அளவிற்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என கூறினார்கள்.
இன்று நாம் பார்க்கப் போவது அளவிற்கு அதிகமாக சாப்பிடுவது பற்றி அல்ல சேர்த்து சாப்பிட்டால் விஷமாகும் உணவுகள் பற்றி. அதாவது எந்த உணவுடன் என்ன சேர்ந்து சாப்பிட கூடாது சாப்பிட்டால் என்ன நடக்கும் என்று தெரிந்துகொள்ளலாம் முதலில்..
மோருடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிட்டால் என்ன நடக்கும் என பார்க்கலாம் இவை இரண்டையும் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு வயிறு வலி போன்றவை ஏற்படும். அதே போல் எள் மற்றும் பசளை கீரை சேர்த்து சாப்பிட்டாலும் வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் வரும் என்பது உண்மை.
தேன்” எல்லோருமே தேன் சாப்பிடுவார்கள். சாதரணமாக எல்லோருக்கும் கிடைக்க கூடிய ஒன்று தான் தேன். தேன் சாப்பிட்டு சில மணி நேரங்களுக்கு எந்த விதமான இனிப்பு உணவுகளையும் உண்ணக் கூடாது அப்படி உண்டால் அதன் விளைவுகள் விபரீதமாக இருக்குமாம்.
அதனால் கண்டிப்பாக தேன் சாப்பிட்ட பின் இனிப்பு உணவுகளை உண்ண வேண்டாம்.அதே போல் மீன் எல்லோருக்கும் பிடித்த உணவு. சாதாரணமாக உண்ணுவோம் ஆனால் மீனுடன் திப்பிலியை சேர்த்தால் கண்டிப்பாக மரணம் நிகழுமாம். மீனுடன் மட்டும் அல்ல மீன் பொரித்த எண்ணெயில் திப்பிலி சேர்த்தால் கண்டிப்பாக மரணம் தானாம்.