கையும் களவுமாக சிக்கிய விபசார அழகிகள்!
மசாஜ் நிலையம் என்ற பெயரில் கொழும்பில் நடத்தப்பட்டு வந்த விபசார விடுதிகளில் இருந்த அழகிகள் மற்றும் வேறுசிலர் என 57 பேர் வரை வசமாக மாட்டிக்கொண்டனர்.
நீதிமன்றம் வழங்கிய அனுமதியின் பேரில், 35 மசாஜ் நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பின்னர், 25 விபசார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு, அவற்றின் முகாமையாளர்கள், விபசாரத்தில் ஈடுபட்ட அழகிகள் உட்பட 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, நாரஹேன்பிட்டி, , கிருளப்பனை, கிராண்ட்பாஸ், மருதானை, பொரளை மற்றும் தலங்கம ஆகிய பகுதிகளில் பராமரித்து வரப்பட்ட விபசார விடுதிகளே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.