சிங்கப்பூர் பொலிசாரின் அவசர அழைப்புக்கு இடையூறு…!!!
சிங்கப்பூர் பொலிஸாரின் அவசரத் தொடர்பு எண்ணிற்கு அழைப்பை ஏற்படுத்துவதில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளது. பொலிசால் 1800-255-0000 ஆகிய எண்களுக்கு வரும் அழைப்புகளைப் பெற முடியவில்லை.
பொலிஸார் பொதுமக்களை 1800-333-000 எனும் வேறொரு எண்ணிற்க்கு அழைப்பு ஏற்படுத்துமாறு அதன் Facebook பக்கத்தில் காலை மணி11.45-க்குப் பதிவிட்டது.
இடையூறுகள் 15 நிமிடங்களில் சரி செய்யப்பட்டதாகப் பின்னர் தெரிவிக்கப்பட்டது. நண்பகல் 12 மணிக்குத் தொடர்பு எண்கள் வழக்கநிலைக்கு திரும்பியுள்ளது. சேவை இடையூறுகளுக்குக் காவல்துறை மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.
ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.