அங் மோ கியோ மாநிலத்தில் திடீர் என்று ஏற்பட்ட தீ விபத்து..!!
அங் மோ கியோ மாநிலத்தில் திடீர்என்று ஏற்பட்ட தீ விபத்து. மேலும் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள குடியிருப்பாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றும் அந்தத் தொகுதிகளுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் கோ போ கூன் தெரிவித்துள்ளார்.
அங் மோ கியோ அவென்யூ 6இல் புளோக் 720இல் இடம்பெற்ற தீ விபத்து சம்பவம் வெளியேற்றப்பட்டுள்ள குடியிருப்பாளர்களுக்கு அந்த வசதிகள் செய்து கொடுக்கப்படும். மேலும் இந்த குடியிருப்பாளர்களுக்கான வசதிகளை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் செய்து வருகின்றது.
மேலும் இந்த தீ விபத்து சம்பவத்தால் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ஆதரவு வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும் என்றும் டாக்டர் கோ தெரிவித்தார்.