அழகிய இரண்டு இளம்பெண்களுக்கு ஒரே மேடையில் தாலி கட்டி மனைவியாக்கிய இளைஞன்..! காரணம் என்ன .? வைரலாகும் வீடியோ…!!
ஒருவனுக்கு ஒருத்தி என சொல்வதெல்லாம் அந்தகாலம். ஒருவனுக்கு இருவர் அதுவும் ஒரே மேடையில் என சொல்வது இந்த காலம். 90 கிட்ஸ் இன்னும் திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை..ஐய்யோ முப்பது தாண்ட போகுதே என பயந்துகொண்டிருக்க ஒரே மேடையில் இரண்டு அழகிகளுக்கு இளைஞர் ஒருவர் தாலி கட்டிய சம்பவம் வைரலாகி வருகிறது.
இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஒரே மேடையில் முதலில் ஒரு பெண்ணுக்கு மாலை போட்டு மனைவியாக்கிக் கொள்கிறார். அந்த பெண்ணின் முகமோ சோகத்தில் வாடி போகிறது..அதே போல் இரண்டாவது பெண்ணுக்கும் மாலையிட்டு மனைவியாக்கிக் கொள்கிறார்.
அந்த பெண்ணின் முகமும் வாடிப் போகிறது..ஆனால் மாப்பிள்ளையோ மகிழ்ச்சியாக இருக்கிறார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த இணைய வாசிகள் இந்த இரு பெண்களும் சகோதரிகளாக இருக்கலாம் என்றும் இவர்களது குடும்பத்தினர் குறித்த இளைஞரிடம் வாங்கிய கடனுக்காக திருமணம் செய்து வைக்க ஒப்புக் கொண்டிருப்பார்கள் எனவும் கூறிவருகிறனர்.. இது வரை தெரியவில்லை…!!
Dual Sim Phone. One for call and another for net.
pic.twitter.com/v7pJhJYqhT— Digamber ? ? (@Digamber) December 7, 2019