இந்தோனேசியாவில் மீண்டும் சத்தி வாய்ந்த நிலநடுக்கம்..!!!
இந்தோனேசியாவில்சத்தி வாய்ந்த பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் நேற்றைய தினம் ஏற்பட்டது. நிலநடுக்கம் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 20 பேராக உயர்வடைந்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 6.5 ரிச்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன் 100 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தில் சூறாவளி எச்சரிக்கை எதுவும் விடுவிக்கவில்லை. அதோடு வீடுகளில் இருந்த மக்கள் வீதிகளுக்கு வந்துள்ளனர்.