இன்று உயர் நீதிமன்றம் முன்னிலையில் பொலிஸ் மா அதிபர்..!!
கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உயர் நீதிமன்றில் முன்னிலையாகினார். மேலும் இவர் கட்டாய விடுமுறையில் தன்னை வேளையில் இருந்து அனுப்பப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பிலேயே இவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையானர்.
இவரை கட்டாய விடுமுறையில் அனுப்பியது சட்டவிரோதமானது அது பெரும் குற்றம் என்று கூறி பூஜித் ஜயசுந்தர கடந்த மாதம் 29ஆம் திகதி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவர் குடுத்த அடிப்படை மனுவானது அரசியல் அமைப்பு உற்பட அனைத்து தரப்பினரையும் பிரதிவாதியாக சித்தரித்துள்ளது.