இலங்கை ஜனாதிபதி தேர்தலில் திடீரென மாறிய வாக்கு நிலவரம்..! பீதியில் தமிழர்கள்.!!
இலங்கை ஜனாதிபதி தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இது வரை நேரமும் முன்னிலையில் இருந்த ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பின்னடைவை சந்தித்து வருகிறார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வன்னி, மட்டக்களப்பு, போன்ற இடங்களில் முன்னிலையில் இருந்த சஜித் பதுல்ல, மாத்தறை, காலி,இரத்தினபுரி மாவட்டங்களில் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போதைய வாக்குகளின் நிலவரப்படி கோத்தபாய 1376140 வாக்குகளும் சஜித் பிரேமதாச 1288367 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச முன்னிலையில் இருக்கிறார். இதனால் இலங்கையின் அடுத்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச என்பது உறுதியாகி வருகிறது..!