மாதவிடாய் நாட்களில் தாம்பத்திய உறவு.! விவாகரத்திற்கு காரணமாகும் சில விடயங்கள்.! படித்து பகிருங்கள்..!!
வாழ்க்கை வாழ்வதற்கு தான்… அதனை அழகாகவும் அனுபவித்தும் வாழ வேண்டும் என்பார்கள். ஆனால் இன்று வாழ்ந்தவர்களை விட பிரிந்தவர்களே அதிகமாகின்றனர். இதற்கான காரணம் என்ன? சில பெண்கள் தாம்பத்திய வாழ்வில் விருப்பம் இல்லாமல் இருப்பார்கள் அதே போல் சில ஆண்களும் இருப்பார்கள்.
திருமணமான புதிதில் இருக்கும் ஆசைகள் சில வருடங்களில் இல்லாமல் போகிறது. ஏன் இப்படி நடக்கிறது? ஆண்கள் திருமணமான புதிதில் அவர்கள் ஆசைப்படும் முறையில் பெண்களை தாம்பத்திய வாழ்வில் ஈடு பட வைக்கின்றனர். கணவரின் ஆசைக்காக தனக்கு பிடிக்காத செயலில் ஈடுபடும் பெண் சில நாட்களில் அவற்றை வெறுக்க தொடங்கிவிடுகிறாள்.
இதனால் குடும்பத்தில் பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றது. அதே போல் சில ஆண்களுக்கும் ஏற்படுகின்றது.
சில ஆண்கள் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ள நேரத்திலும் தொந்தரவு செய்ய ஆரம்பித்து விடுவார்கள். வேறு ஏதேனும் முறையில் தங்கள் மகிழ்ச்சியை விரும்புவார்கள். ஆனால் வலியால் துடிக்கும் பெண்ணுக்கு அது பிடிப்பதில்லை.
அதனால் இன்றளவில் பல குடும்பங்கள் பிரிந்து வாழ்வதை பார்க்கிறோம். அதே போல் ஆண்களுக்கு சில பெண்கள் கொடுக்கும் மன உளைச்சலானது ஆண்மை இழக்க வைத்து விடுகிறது. ஆடம்பர வாழ்க்கைக்காக அதிக நேரம் உறக்கம் விழித்து உழைப்பது, மனைவி, அம்மா, குழந்தை, சகோதரிகள் என ஏகப்பட்ட பிரச்சனைகளை தலையில் போடும் போது
மன உளைச்சல் அதிகமாகி ஆண்மையை எழ வைக்கும் இரத்த ஓட்டம் அடைப் படுகிறது..இதனால் ஆண்மை குறைப்பாடுகள் ஏற்படுகின்றது. தாம்பத்திய வாழ்க்கை என்பது விட்டுகொடுதலை விட ஒருவரின் விருப்பத்தை ஒருவர் மீது திணிக்காமல் இருப்பதாகும். திருந்துங்கள்..திருத்துங்கள்..!