நாம் சாதாரணமாக நினைக்கும் எந்தெந்த வலிகள் உயிர் ஆபத்தை ஏற்படுகிறது.? என்ன நோயின் அறிகுறிகள்.? இதோ உங்களுக்காக… அதிகம் பகிருங்கள்..!
மனிதனுக்கு நோய்கள் என்பது சொல்லிக் கொண்டு வருவதில்லையே எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தாக்கலாம். அதிலும் குறிப்பாக சில நோய்கள் பற்றி சொல்லலாம். இடுப்பு பிடிப்பு, முழங்கால் வலி, தோள்மூட்டு வலி, கழுத்து வலி, முதுகு வலி, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஏதாவது ஒரு பொருளை தூக்கும் போது இதில் ஏதாவது ஒரு வலி சரி எம்மை தாக்கிவிடும். தூங்கி எழும் போது சிலருக்கு கழுத்து பிடிக்கும் இப்படி எதற்கெடுத்தாலும் எம்மை தாக்கும் இந்த நோய்களை நாம் கண்டுகொள்வதே இல்லை. ஆனால் இது கூட விபரீதமாக வாய்ப்பு இருக்கின்றதாம்.
உங்கள் Android Mobile இல் Puradsifm application டவுண்லோட் செய்துள்ளீர்களா? என்னது இன்னமும் இல்லையா? 24 மணி நேரமும் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில், மிக வித்தியாசமான ஒலி நயத்தில் உங்கள் Android Mobile இல் புரட்சி வானொலியைக் கேட்டு மகிழலாம், இசைஞானியின் என்றும் இனிக்கும் இனிய கீதங்கள், மனதை மயக்கும் 90களின் தெவிட்டாத மெட்டுக்கள், இசைப்புயலின் இனிய பாடல்கள், என இவை அனைத்தையும் ஒரே Mobile Application இல் கேட்டு மகிழலாம். அது மட்டுமன்றி எமது செய்திப் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஒரு தடவை டவுண்லோட் செய்து நம்ம வானொலியைக் கேட்டுப் பாருங்கள், நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், புரட்சி வானொலியை உங்கள் Android Mobile இல் கேட்டு மகிழலாம். நம்ம வானொலி பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள், மொபைல் Application Play Store இல் டவுண்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.
ஆம் நாம் சாதாரண வலி என நினைக்கும் நெஞ்சு வலி அதான் இதயத்தில் ஏற்படும் அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணமாகிறது. முதலில் நாமே நமக்கு டாக்டர் ஆகிவிடுகிறோம் இது சும்மா வலி இதற்கு சுடு நீர் போதும் என்கிறோம் சிலரோ இது குளிருக்கு வரும் வலி வெயில் வந்ததும் சரியாகி விடும் என கூற கேட்டிருக்கின்றோம்.
உண்மையில் இது தொடர்ந்தால் ஆபத்தாம்.அதே போல் தலை வலி, இது அப்பப்போ எமக்கு ஏற்படுவது வழக்கம் தான். மன அழுத்தம், சோர்வு, துக்கம், இரவில் தூக்கமின்மை போன்றவன்றால் தலை வலி ஏற்படுகின்ற போதும் அதனை தாண்டியின் தலைவலியின் பின் நோய்களின் அறிகுறிகள் இருக்கலாம் என கூறப்படுகின்றது.
மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி இந்த வலி தொடர்ந்து இருக்குமானால் ஆபத்து தான். ஏனெனில் கர்ப்ப பை புற்று நோய், குடல் சம்மந்தப்பட்ட நோய்கள் என அதிக நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளது. இது மட்டும் இன்றி மூட்டுவலி, முதுகுவலி, அடி வயிறு வலி என அனைத்திலும் ஆபத்து நிறைந்துள்ளது.
எந்த இடத்தில் வலித்தால் எந்த நோயின் அறிகுறி என்பதை கீழ் உள்ள வீடியோவில் தெளிவாக கொடுத்துள்ளோம். கண்டிப்பாக பாருங்கள். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக வைத்தியரை நாடி ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். அது மட்டும் இன்றி இந்த தகவலை நண்பர்கள் உறவினர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”