பிறப்புறுப்பு வீக்கம், மற்றும் இரத்தக் கசிவு, அரிப்பு போன்றவற்றிக்கு உடனடி தீர்வு..! அனைவரும் அறிந்துகொள்ள அதிகம் பகிருங்கள்..!!
சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்க கூடிய ஒன்று தான் சுண்டக்காய். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதனை சாப்பிட மறுத்தாலும் மாதம் ஒரு முறை சரி சுண்டக்காய் சாப்பிட வேண்டும். இதனால் ஏகப்பட்ட நன்மைகள் உண்டு. சுண்டக்காய் கிடைக்கும் நாட்களில் வாங்கி வெயிலில் காய வைத்து வத்தலாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அல்லது சுண்டக்காய் கிடைக்குமாக இருந்தால் அதனை சமைத்து சாப்பிடலாம். நெஞ்சு சளி, இருமல், தடுமல்,ஆஸ்துமா பிரச்சனைகளுக்கு சுண்டக்காய் சிறந்த மருந்தாகிறது. அதே போல் மூலம், இரத்தக் கசிவு, பிறப்புறுப்பு வீக்கம், போன்றவற்றிக்கும் சுண்டக்காயை விட்டால் வேறு மருந்து இல்லை என்று சொல்லலாம்.
அதே போல் குடற்புழு, பூச்சித் தொல்லை, வயிறு வலி, செமிபாட்டு பிரச்சனைகள், பசியின்மை போன்றவற்றிக்கு சுண்டக்காய் சிறந்த மருந்தாகிறது. சரி சுண்டக்காயை எப்படி சாப்பிடுவது என பார்க்கலாம். சுண்டக்காயை கழுவி ஒன்று ஒரு தட்டு போட்டுவிடுங்கள்.
பின் நெய் ஊற்றி அதில் சுண்டக்காயை போட்டு நன்றாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து சாதத்துடன் சாப்பிடுங்கள். வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை சாப்பிட்டாலே போதுமானது, இது அனைத்து விதமான நோய்களுக்கும் சிறந்த மருந்தாகும். இதனை அனைத்து தரப்பினரும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்..!!