சிங்கப்பூரில் கார்நிறுத்தும் விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும்..!!!
சிங்கப்பூரில் கார் நிறுத்தும் விதிமுறைகளை மீறுவோருக்கு அடுத்த மாதத்தில் இருந்து கூடுதலான அபராதம் விதிக்கப்படும். மேலும் அது போன்ற விதிமுறைகளை மீறுவர்களுக்கு புரிவதில் இருந்து ஓட்டுநர்களைத் தடுக்கும் நோக்கில் அபாரதங்கள் விதிக்கப்படுவதாகவும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் நகரச் சீரமைப்பு ஆணையமும் தெரிவித்துள்ளன.
விதிமுறைகளை உரியமுறையில் நடந்து கொள்பவருக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்றும் கூறியுள்ளார்.கடைசியாக 1991இல் கார்நிறுத்தும் விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டன. சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்தும் மோட்டார்சைக்கிள் ஓட்டுநர்களுக்கு 35 வெள்ளி அபராதமும் , கார் ஓட்டுநர்களுக்கு 70 வெள்ளி அபராதமும், கனரக வாகன ஓட்டுநர்களுக்கு 100 வெள்ளி அபராதமும் விதிக்கபப்டும்.
விதிமுறைகளை மீறுவோருக்கு இன்றைய அபராதமாக நிலை 25 வெள்ளி, 50 வெள்ளி, 80 வெள்ளி என விதிக்கப்பட்டுள்ளது.கூப்பன்களை வைக்கவோ மின்னிலக்க ரீதியாகக் கட்டணம் செலுத்த தவறுவோருக்கும் அபராதத் தொகை அதிகரிக்கும்.