மெக்சிகோவில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம்…!!!
வடக்கு மெக்சிகோவில் மிசோகன் மாநிலத்தில் உள்ள எல் ஆகுஜேவில் பகுதியில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. இந்த சமிபத்தில் 14 பொலிஸார் உயிரிழந்ததுடன் 03 பேர் படுகயாமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலை அங்கு இயங்கும் சக்திமிக்க குற்றச் செயல் குழுவான ஜலிஸ்கோ நியுவா என்ற குழு நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த இடங்களில் சரியான மோதல்கள் தொடர்நது நடைபெற்று வருவதாக அந்த நாட்டு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.