எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் வருவதை ரணில் விரும்பவில்லையா ???
இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக யாரை தெரிவு செய்வது என்ற பிரச்சினை தொடர்வதாக தெரியவருகின்றது. இதில் அமைச்சர் சஜித் பிரேமதாஸ கட்சியின் சார்பில் போட்டியிடுவார் எனவும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் சஜித் பிரேமதாஸ போட்டியிடுவதை அக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் தனக்கு தேவை ஏற்பட்டால் சுயேட்சையாக ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை தெரிவு செய்வார் என இலங்கை பிரதமர் சஜித்திற்கு மிகவும் நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து தனிக்கட்சி தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியம் சஜித்திற்கு இருந்தால் கட்சியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அருண டி சொய்ஸாவின் கட்சியில் சந்தர்ப்பம் உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியதாக ஊடகம் ஒன்று கூறியுள்ளது.
மேலும் ஜனாதிபதி வேட்பாளராக சபாநாயகர் கருஜயசூரியவை நியமிப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க
விரும்புவதாக தெரிய வருகின்றது.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.