சாவகச்சேரி பகுதியில் குடும்ப தகராறு காரணமாக தாய் தற்கொலை..!!
யாழ் சாவகச்சேரி பகுதியில் இன்று தாய்க்கும் மகளுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டை காரணமாக தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். குறித்த இந்த சம்பவம் சங்கத்தானைப் பகுதியிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாயின் இந்த முடிவை பார்த்த மகள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் இது தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். தாயின் மரணத்திற்கு மகளுடன் ஏற்பட்ட சண்டை தான் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவரின் இந்த விபரீதமான முடிவு அயலவர்கள் மட்டுமன்றி உறவினர்களையும் மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.