சிங்கப்பூர் தேசிய கொடியை தீயிட்டு கொளுத்திய நபர் கைது…!!!
சிங்கப்பூர் தேசிய கொடியை தீயிட்டு கொளுத்திய நபரை இன்று சிங்கப்பூர் பொலிஸார் கைது செய்துள்ளார். சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் அடுக்குமாடி கட்டிட புளோக்கில் வைத்து இந்த சிங்கப்பூர் தேசிய கொடி எரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் 25 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
!Advert!
உட்லண்ட்ஸ் கிரேசன்ட் புளோக் 774இல் இடம்பெற்ற சம்பவம் குறித்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.40 மணியளவில் தகவல் கிடைத்தாக சிங்கப்பூர் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார். கண்காணிப்புக் கேமரா பதிவுகளைப் பார்த்தும், அக்கம் பக்கம் உள்ளவர்களை விசாரித்தும், சந்தேக நபரைக் பொலிஸார் அடையாளம் கண்டு இன்று கைது செய்துள்ளனர்.
!Advert!
உட்லண்ட்ஸ் பகுதியில் மற்ற குற்றங்களில் நபர் ஈடுபட்டதாக குறைப்படுகின்றது. சந்தேக நபர் இன்று (ஆகஸ்ட் 8) நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபடுகின்றது. இவர் மேல சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஏழாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். என்று தெரிவித்துள்ளார்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.