சிங்கப்பூரில் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை…!!
சிங்கப்பூரில் பத்தில் 9 பேர், பருவநிலை மாற்றம் குறித்து அக்கறை கொண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரில் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைக்க அரசாங்கம் கூடுதல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 96 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.மீடியாகார்ப் நிறுவனம் நடத்திய அண்மை கருத்தாய்வில் இது தெரியவந்துள்ளது.
!Advert!
18 வயதுக்கும் மேற்பட்ட, சுமார் 1,000 சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் இணையம் வழி நடத்தப்பட்ட கருத்தாய்வில் கலந்து கொண்டுள்ளார். இந்த பருவநிலை மாற்றத்தால் மக்கள் பெரும் துன்பங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். அதோடு அங்கு ஏற்பட்டுள்ள பருவ மாற்றத்தை குறைக்க தங்களால் முடிந்த உதவியை செய்வதாக கூறியுள்ளார்.
!Advert!
பருவநிலை மாற்றத்தைக் கையாள சிங்கப்பூர் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிருப்பதாகச் சுற்றுப்புற நீர்வள அமைச்சர் மசாகோஸ் ஸுல்கிஃப்லி (Masagos Zulkifli) தெரிவித்திருந்தார்.
மேலும் அதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் 20ஆம் திகதிக்கு 24ஆம் தித்திக்கும் இடைப்பட்ட காலத்தில் அது தொடர்பான கருத்தாய்வு நடத்தப்பட்டது.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.