எச்சரிக்கை பதிவு : 2020ம் ஆண்டு திகதி மாற்றத்தால் ஒட்டுமொத்த மக்களுக்கும் ஏற்பட போகும் விபரீதம்..! அனைவரும் அறிய அதிகம் பகிருங்கள்..!!
இன்னும் சில நாட்களில் இந்த வருடம் நிறைவடைகிறது. இந்த நிலையில் 2020 பற்றிய சில எச்சரிக்கை தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுவரை திகதி எழுதும் போது சார்ட் செய்து எழுதி வந்தோம் அதாவது 09.1.19 இது 2019ம் ஆண்டை குறித்தது. இந்த முறை அரச அலுவலகங்கள் உட்பட அனைத்திலும் இருந்தது.
ஆனால் இந்த முறையை 2020ம் ஆண்டில் பயன்படுத்த வேண்டாம் என மக்களிடம் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது. அதாவது 25.01.20 என நீங்கள் எழுதினால் இதனை 25.01.2000 என ஆரம்பித்து தேவையான வருடங்கள் அதாவது 2029 வரை மாற்றிக் கொள்ள முடியும்.
ஏற்கனவே திருட்டு உட்பட ஏராளமான ஏமாற்று வேலைகள் இடம்பெற்று வரும் நிலையில் இந்த திகதி மாற்றமும் உங்களுக்கு ஏமாற்றமாக அமையும்.
எந்த ஒரு வருடத்திலும் வராத சிக்கல் 2020ல் வந்துள்ளதால் மக்கள் இது குறித்து அவதானமாக இருக்கும் படி கேட்டுக் கொள்ளப் படுகின்றனர். தயவு செய்து அனைவரும் அறிய பகிர்ந்து உதவுங்கள்..!!