மருந்து மாத்திரை இன்றி கொரோனாவில் இருந்து தப்பித்து கொள்ள வழி இது தான்..! தயவு செய்து செய்யுங்கள்..!!
கொரோனா வைரஸ் பற்றி ஏற்கனவே பலமுறை பார்த்திருந்தாலும் அண்மையில் கொரோனா வைரஸ் சில துணிகளில் உயிர் வாழாது, அதனால் பயம் இல்லை என வாட்சப் செய்திகளை பரவ மக்கள் அதனை நம்ம ஆரம்பித்துள்ளனர். ஆனால் கொரோனா வைரஸ் துணிகளில் 3 தொடக்கம் 5 மணி நேரம் உயிர் வாழும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிலர் மாஸ்க் பயன்படுத்துவதற்கு பதில் துணி துண்டுகளை கட்டிக் கொண்டு வெளியே செல்கின்றனர். பின்பு அப்படியே அதனை இன்னொருவருக்கு கொடுக்கின்றனர். இது முற்றிலும் தவறானதாகும். இதற்கு நீங்கள் முகமூடி பயன் படுத்தாமல் இருக்கலாம். ஒருவரிடம் இருந்து 1.5 மீட்டர் தூரம் விலகி இருந்தாலே உங்களை கொரோனா தாக்காது.
இப்படி இருக்கையில் இன்னுமொருவர் பயன்படுத்திய துணியை பயன்படுத்தி நீங்கள் கொரோனாவை வாங்கிக் கொள்கிறீர்கள். தயவு செய்து இரும்பு, பிளாஸ்டிக், துணி என அனைத்திலும் கொரொனாவால் சில மணி நேரங்கள் உயிர் வாழ முடியும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். வெளியே சென்று வந்தால் ஆடைகளை வெயிலில் இரண்டு மணி நேரம் போட்டுவிடுங்கள்.
இல்லாவிட்டால் சோப் போட்டு துணிகளை கழுவி குளியுங்கள். மருந்து மாத்திரைகள் எதுவும் இன்றி கொரோனா பரவாமல் இருப்பதற்கான வலி நான் சோப் போட்டு நன்றாக கை கழுவுவது, குளிப்பது போன்றவை தான். புரிந்து கொள்ளுங்கள் பொய்யான வதந்திகளை நம்பாதீர்கள், உறவுகள், நண்பர்களாக இருந்தால் கூட ஆடைகளை கழுவாமல் மாற்றி அணியாதீர்கள்…!!