கொரோனாவை தொடர்ந்து இந்தியாவை மிக வேகமாக தாக்கும் கருப்புப் பூஞ்சை நோய்.!! அதன் அறிகுறிகள் இவை தான். அதிகம் பகிருங்கள் மக்களே.!!
கொரோனா வைரஸை தொடர்ந்து இந்தியாவை கருப்புப் பூஞ்சை நோய் தாக்கிவருவதாக இந்திய சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஆயிரம் கணக்கானோர் உயிரிழந்து வரும் நிலையில் கருப்புப் பூஞ்சை நோயினால் மக்கள் தற்போது மரணமடைய தொடங்கியுள்ளனர்.
கொரோனா வைரஸை போல் இது தொற்று நோய் இல்லாவிட்டால் கூட கொரோனா வைரஸை விட மிக மோசமானது. இந்த நோய் பல வழிகளில் மனிதனை தாக்கக் கூடியது என கூறப்படுகின்றது. இதுவும் நோயெதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்களை தாக்குவது குறைவாகும். கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டவர்களை இது மிக இலகுவாக தாக்குகிறது.
இந்த கருப்புப் பூஞ்சை நோயானது காற்றில் பரவியிருக்கும். அதே போல் அழுகிய பழங்கள், அழுகிய காய்கறிகள் போன்றவற்றில் இருக்கக் கூடியது. இந்த நோயானது சுவாசத்தின் ஊடாக மனிதனை சென்றடைகின்றது. சுவாசிக்கும் போது மூக்கு திசுக்களை பாதிக்க ஆரம்பித்து கண், அதன் பின் மூளை என பாதிக்கிறது.
இந்த நோயின் அறிகுறிகளாக முகத்தில் வீக்கம், வலி, பார்வை மங்குவது, அல்லது அனைத்தும் இரண்டாக தெரிவது, மூக்கில் இரத்தம் கலந்த நீர் வடிவது போன்றதாகும். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக வைத்தியரை நாடுங்கள். நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் மரணம் உங்களை நெருங்குகிறது என்று அர்த்தமாகும்.!!
உங்கள் மொபைலில் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஓர் செயலி. இலவசமாக எங்கேயும், எப்போதும் பாடல் கேட்டு மகிழுங்கள். 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், Play store மற்றும் Apple store இல் southradios எனத் தேடி Download செய்யுங்கள்.
Please Download this app and support us ??????
Click Here to Download Android app????
Click Here To Download IOS App????