இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவு அணிகளுக்கு இடையிலான இறுதி ஒருநாள் போட்டி நாளை..!!!
நாளைய தினம் கண்டியிலுள்ள பல்லேகலை சர்வதேச மைதானத்தில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவு அணிகளுக்கு இடையிலான இறுதி ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. இன்றைய தினம் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவு அணிகள் கண்டி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான முதல் இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Videos & Video Copyrights Owned By : Hiru News