Browsing Category
விளையாட்டு
பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் விடுத்த கோரிக்கை..!!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கோரிக்கை விடுத்துள்ளார்.…
சமூக வலையத்தளங்களில் வலம் வரும் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவின் டுவிட்!
கொடிய கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு எதிராக தொடர்ந்து பல பிரபலங்களும், விளையாட்டு வீரர்களும் குரல் கொடுத்து வருகிறார்கள். அந்த வரிசையில் இந்தியஅணியின் கேப்டன் விராட்…
கொரோனா வைரஸ் காரணமாக அவுஸ்திரேலிய வீரர்களின் திருமணங்களும் தள்ளி வைப்பு..!!
உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொடிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒட்டுமொத்த கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாமல் இடை நிறுத்தப்பட்டது. ஜூலை மாதத்திற்கு பிறகு தான்…
டி20யின் உலகின் தலைசிறந்த துவக்க வீரர் என்ற பெருமையை பெற்று கொண்ட அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர்…
அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான டாம் மூடியிடம் ரசிகர்கள் டிவிட்டர் வாயிலாக பல கேள்விகளை எழுப்பியுள்ளனர். அந்த…
தனது கிரிக்கெட் வாழ்க்கையில் டோனி மற்றும் கோஹ்லிக்கு கிடைத்ததை விட சவுரவ் கங்குலியிடம் அதிக ஆதரவு…
இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங், தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் டோனி மற்றும் கோஹ்லியை விட சவுரவ் கங்குலியிடம் பெரிதும் ஆதரவு…
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்ட ஒலிம்பிக் போட்டி திகதி அறிவிப்பு.!!
ஜப்பானில் 2020 ஆம் ஆண்டு இடம்பெற இருந்த ஒலிம்பிக் போட்டியானது, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு ஜப்பானில் இடம்பெறவுள்ள…
ஊரடங்கு சட்டத்தால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு டோனி ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார் என…
கொடிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியாவில் 21 நாட்கள் தொடர்ந்து ஊரடங்கு சட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அமுல்படுத்தியுள்ளார்.…
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கஷ்டப்படும் 300 ஏழை குடும்பங்களுக்கு உதவி செய்யும் பொறுப்பை ஏற் வங்கதேச…
சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகின்றது. இதனால் உலகெங்கிலும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தால் ஏழைகள் கடுமையாக…
கொரோனா வைரஸால் தத்தளிக்கும் ஏழை குடும்பங்களுக்கு உதவுவதற்காக டோனி ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி..!!
இந்தியாவில் கொடிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் அந்நாட்டு அரசாங்கம் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு இருக்கும் நிலையில், ஏழை…
பிரித்தானியா வீட்டிலே இருங்கள் என உத்தரவு விட்டதை தொடர்ந்து இங்கிலாந்து நட்சத்திர பந்து வீச்சாளர்…
பிரித்தானியா அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் வீட்டிலே இருங்கள் என உத்தரவு விட்டதை தொடர்ந்து இங்கிலாந்து நட்சத்திர பந்து வீச்சாளர் ஜோப்ரா…