இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு பிரான்ஸ் நாட்டின் அதியுயர் விருது.
பிரான்ஸ் அரசாங்கத்தால் வழங்கப்படும் உயரிய விருதான “Commandeur de la Légion D’Honneur” எனும் விருது இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.
இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டின் தூதுவர் ‘ஜோன் மரன்ஸ் சூ’ வின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று நடைபெற்றுள்ள வைபவத்திலேயே இவ் விருது சந்திரிக்காவக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ் விருதினைப் பெற்றுக் கொள்ளும் முதலாவது இலங்கையர் என்ற பெருமையை இதன் மூலம் சந்திரிக்கா பெற்றுக் கொள்கின்றார்.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”