நீரழிவு நோயால் அவஸ்த்தை படுகின்றீர்களா.? பேரீச்சை விதைகளை இப்படி செய்யுங்கள். அனைவரும் அறிய அதிகம் பகிருங்கள்…!!
பேரீச்சம் பழம் பற்றியும் அதன் பயன்கள் மற்றும் ஆபத்துகள் பற்றியும் ஏற்கனவே பலமுறை பார்த்துவிட்டோம். இன்று பேரீச்சம் பழத்தின் விதை பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் பார்க்கப் போகின்றோம். பொதுவாக பேரீச்சம் பழத்தை சாப்பிட்டவுடன் அதன் விதைகளை வீசிவிடுவோம் ஆனால் அது பல நன்மைகளை எமக்கு தருகிறதாம், முதலில் விதைகளை எடுத்து கழுவி வெயிலில் காய வைக்க வேண்டும். காயவைக்க முடியாதவர்கள் சட்டியில் போட்டு வறுத்துக் கொள்ளலாம்.
காய வைத்தால் தான் நன்மைகள் அதிகம் கிடைக்கும். சாதாரணமாக பேரீச்சை விதைகள் காய்வதற்கு 3 நாட்கள் வரை எடுக்கும். காய்ந்த விதைகளை மிக்ஸியில் போட்டு நன்றாக தூளாக அரைத்துக் கொள்ளுங்கள்.இந்த தூளை காலையில் டீ போல் போட்டு குடியுங்கள். இதனால் என்ன பயன்.? சிறு நீரக பாதிப்புகள் நீங்குவதுடன்… நீரழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகிறது.!
நீரழிவு நோய் உள்ளவர்கள் காலை எழுந்ததும் எந்த ஒரு உணவும் எடுத்துக் கொள்வதற்கு முன்பு வழமையாக டீ குடிப்பதற்கு பதில் இந்த நீரைக் குடிக்கலாம் ஒரு கப் சுடு நீரில் அரை கரண்டு பேரீச்சம் விதை தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து குடியுங்கள். இது நீரழிவு நோயை முற்றாக நீக்கி விடுகிறது. அடுத்து கல்லீரல் சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கு இந்த டீ மிகவும் பயன் தரக் கூடியது.
ஒரு நாளைக்கு ஒரு முறை வீதம் இந்த டீயை குடிக்கலாம் அது காலை அல்லது மாலை எந்த நேரமாக இருந்தாலும் பரவாயில்லை, இதனை கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பயன் படுத்தக் கூடாது. ஆண்கள் இந்த தூளை பாலுடன் சேர்த்து சாப்பிடலாம். அப்படி சாப்பிட்டால் ஆண்மை அதிகரிப்பதுடன் மலட்டு தன்மை முற்றிலும் நீங்கிவிடும். என்ன பிரண்ட்ஸ் இந்த தகவல் பயனுள்ளதாக இருந்திச்சா அப்போ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்..!!