சனிக்கிழமைகளில் இந்த பொருட்களை கடனாக வாங்காதீர்கள்…விபத்து அல்லது உயிர் ஆபத்தை ஏற்படுத்துமாம்..! அதிகம் பகிருங்கள்..!!
சனிக்கிழமை என்றால் பலரும் பயந்து நடுக்குவார்கள், ஆனால் சனிக்கிழமை அதிக சக்தி வாய்ந்தது, சனிக்கிழமைகளில் நாம் செய்யும் ஒவ்வொரு விடயத்திற்கும் நன்மை மற்றும் தீமைகள் கிடைக்கின்றது. மற்றைய நாட்களில் கிடைக்கும் நன்மை தீமைகள் சனிக்கிழமைகளில் இரட்டிப்பு ஆகிறதாம்.
அதனால் சனிக்கிழமைகளில் முடிந்த அளவில் இறைவழி பாடு செய்யுங்கள், சிவனை தரிசனம் செய்வது, நவக்கிரக வழிபாடு முக்கியமான ஒன்றாகும். இன்று நாம் பார்க்கம் போவது சனிக்கிழமைகளில் கடனாக அல்லது பரிசாக கொடுக்கக் கூடாத பொருட்கள் என்ன என்பதை தான்.
கத்தரிக்கோல்: சனிக்கிழமைகளில் எந்த காரணத்தைக் கொண்டும் கத்தரிக்கோல் இரவல் கொடுக்காதீர்கள், இது நன்றாக சென்று கொண்டிருக்கும் உறவுக்குள் பிளவுகளை ஏற்படுத்தி விடும்..! அடுத்து சனிக்கிழமைகளில் எந்த காரணத்திற்காகவும் “சிவப்பு நிற துணி” அல்லது ஆடைகளை கடன் கொடுக்க வேண்டாம்.
இப்படி கொடுத்தால் அவமாங்களை கொடுப்பவரும் வாங்குபவரும் சந்திக்க நேரிடும். அத்துடன் தீராத சங்கடங்கள் வந்துகொண்டே இருக்கும். அதே போல் சிவப்பு நிறத்திலான எந்த பொருளையும் சனிக்கிழமைகளில் பரிசாக கொடுக்க வேண்டாம். இது ஆபத்தாகும்.
அத்துடன் சனி பற்று கடனாகவோ பரிசாகவோ வெள்ளி, முத்து போன்றவற்றில் நகைகளை கொடுக்காதீர்கள். இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறதாம். நீங்கள் விலைகொடுத்து வாங்கினாலோ விற்றாலோ பெரிதாக பாதிப்பு இருக்காது ஆனால் கடனாக அல்லது பரிசாக வாங்கும் போது தான் ஆபத்துகள் உள்ளது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். பிடித்திருந்தால் பகிருங்கள்…!!