வயிற்றுப் போக்கு உடனடியாக சரியாக இதை செய்யுங்கள் .! அனைவரும் அறிய அதிகம் பகிருங்கள்..!
சிலருக்கு மலச்சிக்கல் அதாவது மலம் வெளியேறவில்லை என்ற பிரச்சனை இருக்கும். இன்னும் சிலருக்கோ வயிற்றோட்டம் பிரச்சனையாக இருக்கும். வாரத்தில் ஒருமுறை அல்லது மாதத்தில் இரண்டு முறை இப்படி வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் நல்லது தான்.
ஆனால் இதுவே தொடர்ந்தால் எழுந்து கூட நடக்க முடியாமல் போய்விடும். இன்று இதற்கான தீர்வை பார்க்கலாம்…
வயிற்றுப் போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசி வாங்கி வந்து சாதம் (சோறு ) போல வேகவைத்து மோரில் கரைத்து அதாவது பழைய கஞ்சி போல் உப்பு போட்டு சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும்.
இது சோர்வை போக்கி உடலுக்கு சுறு சுறுப்பு கொடுக்கிறது.வயிற்றில் வலியும் இருக்காது. அடுத்து 1 தம்ளர் வெந்நீரில் 1 கரண்டி சர்க்கரை, ஒரு கரண்டி நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்…
குறிப்பாக சாதாரண வயிற்றுப் போக்காக இருந்தால் விட்டு விடுங்கள் மருத்துவம் செய்ய வேண்டாம். வயிற்றில் இருக்கும் கழிவுகள் வெளியேறினால் உடலில் உள்ள பல நோய்கள் தீர்ந்துவிடும்..! ஆனால் அடிக்கடி போனால் மேல் குறிப்பிட்டுள்ள மருத்துவத்தை செய்யுங்கள்..!