ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முக்கிய அறிவிப்பு..!!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்புடைய முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல் மற்றும் முஸ்லிம் அமைச்சர் களின் பதவி விலகுதல் போன்ற சம்பவங்களை கொண்டு அரசாங்கத்தையோ அல்லது நாட்டு மக்களையோ கவிழ்க்கும் சதி முயற்சியில் சிலர் இருந்தால் அவர்களின் இந்தத் திட்டத்தை நாம் ஒற்றுமையாக இருந்து அதனை தகர்ப்போம்.என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஞாயிறு தாக்குதல் நிகழ்வுடைய குற்றவாளிகளை கைது செய்துள்ள பாதுகாப்பு பிரிவினர், கடுமையாக முறையில் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.பாராளுமன்ற தெரிவுக்குழுவும் தாக்குதல் தொடர்பு குறித்து விசாரணை.
இந்த தாக்குதல் மூலம் அப்பாவி முஸ்லிம் மக்கள் மீது சில கும்பல்கள் தாக்குதல் நடத்தியமை முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.முஸ்லிம் அமைச்சர்கள் எல்லாரும் ஒட்டு மொத்த பதவியையும் துறந்துள்ளனர்.
முஸ்லிம் அமைச்சர்களை அரசிலிருந்து எவரும் பிரிக்க முடியாது. அவர்களின் ஆட்சியை அழிக்கும் சதி முயற்சிகளுக்கு ஒருபோதும் துணைபோக மாட்டார்கள் என கூறியுள்ளார்.