மரணத்தை தவிர அனைத்து நோயையும் அசால்ட்டாக குணப்படுத்தும் பொடி பற்றி தெரியுமா.!? இதோ மேஜிக் இயற்கை மருத்துவம்…அனைவரும் அறிய பகிருங்கள்..!
ஆயுர்வேத, அல்லது பாட்டி வைத்தியங்களை எடுத்துக் கொண்டால் முக்கிய இடம் பிடிக்கும் மூன்று பொருட்கள் கருஞ்சீரகம், ஓமம், வெந்தயம் தான். கருஞ்சீரகம் இருக்கும் வீடு நோய்கள் இல்லாத வீடு என்று சொல்லலாம். தினமும் உறங்கச் செல்லும் முன் மூன்று தொடங்கள் 7 வரை கருஞ்சீரகத்தை வாயில் போட்டு தண்ணீர் குடித்து விட்டு படுத்தால் மரணம் கூட நெருங்காது என்பார்கள்.
அத்தனை நோய்களை தீர்க்கும் சக்தி கருஞ்சீரகத்திற்கு உள்ளது. அதே போல் தான் வெந்தயம் மற்றும் ஓமம். உணவில் எந்த நோய் உள்ளவர்களும் வெந்தயத்தை சேர்த்துக் கொள்ளலாம். எந்த தீங்கும் வராது. இன்று நான் இவை மூன்றையும் ஒன்றாக எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம். வெந்தயம் 4 கரண்டி எடுத்தால் கருஞ்சீரகம் மூன்று கரண்டி, ஓமம் இரண்டு கரண்டி எடுக்க வேண்டும்.
அதாவது வெந்தயத்தில் அரை வாசி ஓமமும் முக்கால் வாசி கருஞ்சீரகமும் எடுக்க வேண்டும். இவை மூன்றையும் வேறு வேறாக மிதமான சூட்டில் வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பொடி மரணத்தை தவிர அனைத்து நோய்களுக்கும் தீர்வாகக் கூடியது. அதிக கொழும்பு, உடல் எடை அதிகம், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள்..
இந்த பொடியில் ஒரு கரண்டி அளவு எடுத்து முக்கால் கப் சுடு நீரில் கலந்து காலை குடித்து வந்தால் போதும். மருத்துவ பரிசோதனை செய்து பாருங்கள் நம்ப முடியாத அளவு குணமாகி இருப்பீர்கள். அடுத்து இதயம் பலவீனமாக இருப்பவர்கள், சிறிது தூரம் கூட நடக்க முடியாமல் சோர்ந்து போய்விடுபவர்கள், இவர்கள் இந்த பொடியை உணவில் கலந்து சாப்பிடலாம்.
சாதம், கறி, பொரியல், எதிலும் கலந்து சாப்பிடலாம். சிறியவர்களுக்கும் கொடுக்கலாம். அரை கரண்டி கொடுங்கள். கர்ப்பிணி பெண்கள் மட்டும் சாப்பிட வேண்டாம்..மற்றைய அனைவருமே இதனை சாப்பிடலாம். மதவிடாய் பிரச்சனை, கர்ப்பப்பை பிரச்சனை உட்பட அனைத்து பிரச்சனைக்கும் இந்த ஒரு பொடியே தீர்வாகும். அதிகம் பகிர்ந்து அனைவருக்கும் தெரிய படுத்துங்கள்..!